tag:blogger.com,1999:blog-1169952223650470967.post1316516105249890502..comments2023-09-28T08:11:58.654-07:00Comments on நாறும்பூ: பொக்கிஷம்நாறும்பூ நாதன்http://www.blogger.com/profile/14783702353543192340noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1169952223650470967.post-42987943877202972322012-05-27T23:34:21.143-07:002012-05-27T23:34:21.143-07:00கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்துடன் நாறும்பூவின் ...கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்துடன் நாறும்பூவின் தொடர்பு பற்றிய பதிவு அருமை! புலவர் படிக்கராமு அவர்கள் பற்றி நாறும்பூஅடிக்கடி வீட்டில் பேசுவான். பேரா சங்கரவள்ளிநாயகம்அவர்கள் சந்தைபேட்டைதேருவில் அடுத்த வீடு. தொடர்ந்து திருக்குறள்வகுப்புகளுக்கு சென்று வந்துஉடல் நலமின்மையால் ஒருகூட்டத்தை விட்ட நாறும்பூவின் ஏமாற்றத்தை ஈடு செய்த புலவர் படிக்கராமு அவர்கள் போற்றுதலுக்கு உரியவர். (அவரது புதல்வர் திருமாவேலன் அவர்களும் விகடனில்அருமையான வார்த்தைகளால் வாசகர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறார்!) ஆயிரவைசிய தொடக்கப்பள்ளியில் நான் ஒன்றாம் வகுப்பு படித்தேன்...(ஆசையே அலை போலே பாடல் அப்போது காற்றில் மிதந்து வரும்! இரண்டாம் வகுப்பு படித்த மூன்று மாதங்களிலேயே அப்பாவுக்கு கழுகுமலைக்கு மாற்றம்.)...திருவள்ளுவர் மன்றங்களும், திருவள்ளுவர் கழகங்களும் தமிழகத்தில் பெரும்பாலும் காலம் தவறாமை, தொடர்ச்சி ஆகிய குணாம்சங்களைக் கொண்டுள்ளது வியப்பான உண்மை! 1968-69-புகுமுக வகுப்பில் பாடம் எடுத்தஎனதுதமிழ்ப்பேராசிரியர் பா வளன் அரசு அவர்களின் தெளிந்த கவர்ச்சியான குரல் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது! தனித்தமிழ் இயக்கம் கோலோச்சிய நாட்கள் அவை. அவரும் நெல்லை அஞ்சல் தலைவர் மணி அவர்களும் இணைந்து நடத்திய தொடர் கூட்டங்கள் பெருமை பெற்றவை!kumaraguruparanhttps://www.blogger.com/profile/06280867644907688385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169952223650470967.post-43952150719985259792012-05-26T23:18:28.043-07:002012-05-26T23:18:28.043-07:00திரும்பிவரவே வராத அந்த இன்பமான காலத்தை நினைவூட்டிய...திரும்பிவரவே வராத அந்த இன்பமான காலத்தை நினைவூட்டியதற்கு நன்றி, நாறும்பூ!<br /><br />நான் படித்ததும் அதே ஆயிர வைசிய தொடக்கப் பள்ளிதான்! <br /><br />இப்பள்ளிக்கட்டடம் ஒரு வலுவான பழைய கட்டடம். இதன் நடுவே ஒரு ஹால். அதில் இரண்டு பக்கமும் இரண்டு வகுப்புகள். 3ஏ. 3பி.. நடுவே பாதை! இரண்டு வகுப்புகளும் மரத்தடுப்புகளால் மறைக்கப்பட்டிருக்கும். <br />திருவள்ளுவர் மன்ற கூட்டம் நடக்கும் அன்று மரத்தடுப்புகளை அகற்றிவிடுவார்கள். 100 பேர் உட்காரும் அளவுக்கு இடம் கிடைக்கும், 3ஏ ஜன்னல்களின் ஊடாக வாதாம் மரக் காத்து பிய்த்துக்கொண்டு வரும்.<br /> <br />நான் அப்போது 3பி இல் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை தவறி பள்ளிக்கூடம் பக்கம் போன நான் உள்ளே கூட்டம் நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். உள்ளே நுழைந்து விட்டேன். அதுமுதல் திருவள்ளுவர் மன்றக்கூட்டத்துக்கு ரெகுலர் ஆஜர். <br />கூட்டம் நடக்கும் வாரம் ஒரு போர்டில் அறிவிப்பு எழுதிவைத்திருப்பார்கள், அதைப்பார்த்து காலையிலேயே சென்று விடுவேன். சமக்காளம் விரிக்க உதவி செய்வது, பேச்சாளர் உக்கார்ந்து பேச வசதியாக கை மேசையை நகர்த்திவைப்பது ஆகிய வேலைகளைச் செய்திருக்கிறேன்.<br /><br />படிக்கராமு ஐயா, குருசாமி சார், சங்கரவள்ளிநாயகம் ஐயா என் வாழ்க்கையில் மறக்கமுடியாத தமிழ் ஆசிரியர்கள். .<br />-அப்பணசாமிஅப்பணசாமிhttps://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169952223650470967.post-64350222452351626192012-05-26T22:55:59.806-07:002012-05-26T22:55:59.806-07:00திரும்பிவரவே வராத அந்த இன்பமான காலத்தை நினிவூட்டிய...திரும்பிவரவே வராத அந்த இன்பமான காலத்தை நினிவூட்டியதற்கு நன்றி, நாறுபூ!<br />நான் படித்ததும் அதே ஆயிர வைசிய தொடக்கப் பள்ளிதான். இப்பள்ளிக்கட்டடம் ஒரு வலுவான பழைய கட்டடம், இதன் நடுவே ஒரு ஹால். இதில் இரண்டு பக்கமும் இரண்டு வகுப்புகள். 3ஏ. 3பி. இரண்டு வகுப்புகளுக் மரத்தடுப்புகளால் மறைக்கப்பட்டிருக்கும். . மரத்தடுப்புகளுக்கு நடுவே நடைபாதை. திருவள்ளுவர் மன்ற கூட்டம் நடக்கும் அன்று மரத்தடுப்புகளை அகற்றிவிடுவார்கள். 100 பேர் உட்காரும் அளவுக்கு இடம் கிடைக்கும், 3ஏ ஜன்னல்களின் ஊடாக வாதாம் மரக் காத்து பிய்த்துக்கொண்டு வரும். <br />நான் அப்போது 3பி இல் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை தவறி பள்ளிக்கூடம் பக்கம் போன நான் உள்ளே கூட்டம் நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். உள்ளே நுழைந்து விட்டேன். அதுமுதல் திருவள்ளுவர் மன்றக்கூட்டத்துக்கு ரெகுலர் ஆஜர். <br />கூட்டம் நடக்கும் வாரம் ஒரு போர்டில் எழுதிவைத்திருப்பார்கள், அதைப்பார்த்து காலையிலேயே சென்று விடுவேன். சமக்காளம் விரிக்க உதவி செய்வது. பேச்சாளர் உக்கார்ந்து பேச வசதியாக கை மேசையை நகர்த்திவைப்பது ஆகிய வேலைகளைச் செய்திருக்கிறேன்.<br />படிக்கராமு ஐயா, குருசாமி சார், சங்கரவள்ளிநாயகம் ஐயா என் வாழ்க்கையில் மறக்கமுடியாத தமிழ் ஆசிரியர்கள். .அப்பணசாமிhttps://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169952223650470967.post-79361817412212180602012-04-23T23:49:52.833-07:002012-04-23T23:49:52.833-07:00பழைய நினைவுகள் புதுப்பிக்கப்படும் அனுபவம் மனதை நெக...பழைய நினைவுகள் புதுப்பிக்கப்படும் அனுபவம் மனதை நெகிழச் செய்பவை!Anonymoushttps://www.blogger.com/profile/00763124454144615696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169952223650470967.post-84530789061277701812012-04-19T17:55:45.781-07:002012-04-19T17:55:45.781-07:00கோவில்பட்டி வறட்சியான ஊர் தான்...ஆனால் இலக்கிய வறட...கோவில்பட்டி வறட்சியான ஊர் தான்...ஆனால் இலக்கிய வறட்சியை ஒருபோதும் நான் உணர்ந்ததில்லை.திருவள்ளுவர் மன்ற நிகழ்ச்சியில் குன்றக்குடி அடிகளார் இலக்கிய உரை கேட்டிருக்கிறேன்.திரு.படிக்கராமு அவர்களை அடிகளார் தலைமையில் பட்டிமன்ற பேச்சாளராக பார்த்தது நினைவுக்கு வருகிறது.விகடனில் பணியாற்றும் திருமாவேலன் அவரது மகனாக இருக்க வேண்டும். அருமையான பதிவு.!! நாறும்பூ போன்றோர் கோவில்பட்டி மா நகரின் பொக்கிஷமே....வாழ்த்துக்கள்!!ஆர் எஸ் மணிhttps://www.blogger.com/profile/06525119972296671123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169952223650470967.post-76773054434246616082012-04-15T05:10:49.004-07:002012-04-15T05:10:49.004-07:00\\" பூவே ...மேடைக்கு வா.." என்று அன்போடு...\\" பூவே ...மேடைக்கு வா.." என்று அன்போடு அழைத்தார்..என்னை எப்போதும் பூ என்று தான் அழைப்பார்.//<br /><br />:) நல்ல பெயர்..<br /><br />- கயல்முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169952223650470967.post-12835618209230112562012-04-14T20:07:31.159-07:002012-04-14T20:07:31.159-07:00செக்கச்சிவந்த "நாறும் பூ"வை இளைஞனாக பார்...செக்கச்சிவந்த "நாறும் பூ"வை இளைஞனாக பார்த்தது நினைவு தட்டுகிறது." வயதும் ஏறிவிட்டது முடியும் ஏறிவிட்டது". அது எழுத்திலும், பேச்சிலும் பளிச்சிடுகிறது. மனதிற்கு ரம்யமாக இருக்கிறது---காஸ்யபன்..kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.com