tag:blogger.com,1999:blog-1169952223650470967.post2405090152101326529..comments2023-09-28T08:11:58.654-07:00Comments on நாறும்பூ: ரயில்வே தண்டவாளங்களும் சில புறாக்களும்நாறும்பூ நாதன்http://www.blogger.com/profile/14783702353543192340noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1169952223650470967.post-2911778423500577002011-06-27T09:08:05.057-07:002011-06-27T09:08:05.057-07:00சோக கதையையும் மூச்சு விடாமல் படிக்க வைப்பது தான் ப...சோக கதையையும் மூச்சு விடாமல் படிக்க வைப்பது தான் படைப்பாளியின் திறமை. மாரிக்கனி, பேச்சி, காளி, இசக்கியம்மாள், பழனி திருநெல்வேலி சுற்றுப்புற கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் மேற்குறிய பெயர்களில் ஒருவர் நிச்சயமாக இருப்பார்கள். அந்த இளம்பிஞ்சு இறந்தபோது நொறுங்கி போனார் சாமிகண்ணு. " காலம் தான் எல்லாவற்றிற்கும் மருந்து" வைர வரிகள். சின்ன பாப்பாவிடம் சொல்லாமலே சென்றது மனதிற்கு ஒரு இறுக்கத்தை கொடுத்தது.mrajaramiahhttps://www.blogger.com/profile/00190274212958994413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169952223650470967.post-43660699900863470292011-06-26T07:41:45.310-07:002011-06-26T07:41:45.310-07:00செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம் ரயில் ...செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்கள். ஈடு இணையில்லா இடங்கள்.<br />உங்களின் இந்த பகிர்வைப் படித்த உடன் செய்துங்கநல்லூர் முருகன் டூரிங் டாக்கீசும், ரோகினி டி ஸ்டாலும். உடனே ஞாபகத்திற்கு வந்தன.<br /><br />சட்டென்று மனதை கூகிள் பஸ்ஸில் (buzz)இருந்து,32 ஆம் நம்பர் எலியாஸ் பஸ்சிற்கு (bus) மாற்றி விட்டீர்களே , அருமை சாமிராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com