tag:blogger.com,1999:blog-1169952223650470967.post6924339318986941953..comments2023-09-28T08:11:58.654-07:00Comments on நாறும்பூ: நாறும்பூ நாதன்http://www.blogger.com/profile/14783702353543192340noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1169952223650470967.post-87654828701312624152012-04-16T00:28:22.196-07:002012-04-16T00:28:22.196-07:00வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169952223650470967.post-71682932824945734702011-12-06T07:16:53.764-08:002011-12-06T07:16:53.764-08:00" 'அவாள்' இப்போல்லாம் ஏங்கிட்ட பேசுதத..." 'அவாள்' இப்போல்லாம் ஏங்கிட்ட பேசுதத விட சுகாட்ட தாம் அதிகம் பேசுதது ..." என்று சுகாவின் அப்பா இரண்டு மாதம் முன்பு உன்னைப் பற்றி என்னிடம் குறிப்பிட்டதைச் சொல்ல வேண்டும் நாறும்பூ. தீபாவளிக்காகப் பட்டிமன்றம் பொதிகை சார்பில் நடைபெற்றதற்கு நெல்லை கண்ணன் அவர்களின் மருமகன் (முறை) ஐ ஒ பி செந்தூர்நாதன் அழைத்திருந்தார். எனது முதல் சந்திப்பு அவர் கூட அதுதான்..பட்டி மன்றம் முழுக்க நெல்லையில் இருப்பதாக உணர்ந்தேன். சுகாவின் விகடன் தொடர் பற்றி கே பி பாலசந்தருடன் பேச நினைத்தது முடியாமலேயே போய் விட்டது.-தலைமைக் காசாளர் பணி காரணமாக.அவருக்கும் வேலைப் பளு அதிகம் இருந்த காலம்! அதுதான் என் வருத்தம்...சுகா தொடர் மூலம் தொலைந்து விட்ட நெல்லைத்தமிழை ரசிக்க முடிந்தது.kumaraguruparanhttps://www.blogger.com/profile/06280867644907688385noreply@blogger.com