tag:blogger.com,1999:blog-1169952223650470967.post7135344173585113962..comments2023-09-28T08:11:58.654-07:00Comments on நாறும்பூ: அந்த சிரிப்பை இனி எங்கே காண முடியும் ?நாறும்பூ நாதன்http://www.blogger.com/profile/14783702353543192340noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1169952223650470967.post-4280212701706729782011-06-06T07:19:42.271-07:002011-06-06T07:19:42.271-07:00அன்பு தோழர் காஷ்யபன்,
உங்களுக்கு நினைவு இருக்கும் ...அன்பு தோழர் காஷ்யபன்,<br />உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நம்புகிறேன்.மதுரை நாடக பட்டறை 1987 ஆம் வருடத்தில் நடந்தது.எஸ்.வீ.சஹஸ்ரநாமம் , ராமானுஜம், சீனிவாசன் போன்ற நாடக ஆசிரியர்கள் நமக்கு பயிற்சி அளித்ததும் அதில் எங்கள் சிருஷ்டி நாடக குழுவில் தோழர் பாலச்சந்தரும் பங்கேற்றார் என்பதும் நினைவு இருக்கிறதா ? 5 நாட்கள் நடைபெற்ற அந்த நாடக பட்டறை அனுபவம் என்றும் மறக்க இயலாது.<br />அன்புடன்<br />நாறும்பூநாறும்பூ நாதன்https://www.blogger.com/profile/14783702353543192340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169952223650470967.post-90690249919035999792011-06-05T19:46:16.153-07:002011-06-05T19:46:16.153-07:00நாறும் பூ நாதன் அவர்களே ! திருச்சியிலிருந்து என் ம...நாறும் பூ நாதன் அவர்களே ! திருச்சியிலிருந்து என் மகள் தொலை பெசி மூலம் பாலசந்தர் மரணம் பற்றிய செய்தியை தெரிவித்தார். எப்பேர்ப்பட்ட மனிதர்.சென்னை முத்து மூலமும், கிருஷி மூலமும் உறுதி செய்து கொண்டேன். நாம் இழக்கக் கூடாதவர்களில் ஒருவர் பாலசந்தர்---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.com