tag:blogger.com,1999:blog-1169952223650470967.post7216286269570938194..comments2023-09-28T08:11:58.654-07:00Comments on நாறும்பூ: முகம்நாறும்பூ நாதன்http://www.blogger.com/profile/14783702353543192340noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1169952223650470967.post-4913976608009551192011-10-20T03:25:57.039-07:002011-10-20T03:25:57.039-07:00உங்கள் வலைப்பூ வின் பெயர், திறந்து பார் என்றது.
ந...உங்கள் வலைப்பூ வின் பெயர், திறந்து பார் என்றது. <br />நாறும் பூ...இந்த நாறும் எனும் சொல், ஈழத்தில் கெட்ட வாசனைகளுக்கு மாத்திரமே!<br />சொல்லப்படுவது!<br />"கற்பூரம் நாறுமோ" என்ற இலக்கியச் சொல்! இது என்பதை உணர எனக்கு வயது அதிகரித்தது.<br />இந்தத் தசராப் பண்டிகை ஈழத்தில் இல்லை. நவராத்திரி குறிப்பாக சரஸ்வதி பூசை உண்டு.<br />என் வீட்டில் கொலு வைத்ததை யான் அறியேன்.<br />ஆனால் சரசுவதி படத்துக்கு பூசை புணஸ்காரம் வருடா வருடமுண்டு.<br />தங்கள் சுவையான எழுத்து வாசிக்க வைத்தது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169952223650470967.post-81310332644438598432011-10-20T03:00:20.979-07:002011-10-20T03:00:20.979-07:00மறுபடியும் இளமைப் பிராயத்துக்குப் போய்வந்த உணர்வு....மறுபடியும் இளமைப் பிராயத்துக்குப் போய்வந்த உணர்வு.அனுபவத்தை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169952223650470967.post-75538238205222265142011-10-19T23:19:05.641-07:002011-10-19T23:19:05.641-07:00தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்
நேரமிருக்க...தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்<br />நேரமிருக்கும்போது பார்க்கவும்<br /><br />http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_20.htmlrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169952223650470967.post-74993242670075233862011-08-31T00:27:48.229-07:002011-08-31T00:27:48.229-07:00நல்லதொரு பதிவுநல்லதொரு பதிவுமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169952223650470967.post-90367546928881875332011-08-28T10:04:00.272-07:002011-08-28T10:04:00.272-07:00அருமை. கைப்பிடித்து அழைத்துச் சென்று (உண்மைக்)கதை ...அருமை. கைப்பிடித்து அழைத்துச் சென்று (உண்மைக்)கதை சொன்னீர்கள். லயித்தேன்.Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169952223650470967.post-11513787525913107002011-08-24T11:26:34.167-07:002011-08-24T11:26:34.167-07:00அருமையான, இயல்பான பதிவு.
மீண்டும் சிறு வயதுக்குச் ...அருமையான, இயல்பான பதிவு.<br />மீண்டும் சிறு வயதுக்குச் செல்லும் முயற்சியே (regression)மனிதனின் வாழ்நாள் போராட்டமெல்லம் என்றார் ஃப்ராய்டு.கலையும் அவ்வாறேramanujamhttps://www.blogger.com/profile/14834474839025757499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169952223650470967.post-24094674288020136712011-08-12T05:53:21.897-07:002011-08-12T05:53:21.897-07:00சரஸ்வதி செய்யும் அந்நாளைய நிகழ்வை அழகாக நீங்கள் எழ...சரஸ்வதி செய்யும் அந்நாளைய நிகழ்வை அழகாக நீங்கள் எழுதியது படித்ததும் எனக்கும் எங்க அப்பா சரஸ்வதி செய்யும் போது துணையாக இருந்தது நினைவுக்கு வந்தது. இப்போது எல்லாம் அவர்கள் செய்யும் அலங்காரங்களைப் பார்க்க போகவும் முடிவதில்லை. .. <br /><br />- கயல்முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169952223650470967.post-24077321715639479312011-08-07T09:36:21.712-07:002011-08-07T09:36:21.712-07:00Please invite us for saraswathi pooja this yearPlease invite us for saraswathi pooja this yearShanmugamhttps://www.blogger.com/profile/11174744240830857644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169952223650470967.post-76204149692842367342011-07-31T01:20:58.553-07:002011-07-31T01:20:58.553-07:00நேர்த்தியாக, இயல்பாக, கோர்வையாக தசரா பற்றியும் சரஸ...நேர்த்தியாக, இயல்பாக, கோர்வையாக தசரா பற்றியும் சரஸ்வதி பூஜை பற்றியும் உங்கள் எழுத்தோட்டம் இருந்ததால். என் குறும்புத்தனமான எப்படி சின்ன தாமரையில் பெரிய சரஸ்வதி மவுஸ் வரை வந்த கேள்வியை மானிடருக்கு வராமல் பார்த்துக்கொண்டேன். சிறுவயது நினைவுகள் படமாக மனதில்ஓடவிட்டது அருமை.mrajaramiahhttps://www.blogger.com/profile/00190274212958994413noreply@blogger.com