மானுட உணர்வுகளை மீட்டெடுக்கும்
மெல்லிய பதிவுகள்
எஸ் வி வேணுகோபாலன்
மானுட உணர்வுகளை மீட்டெடுக்கும்
மெல்லிய பதிவுகள்
எஸ் வி வேணுகோபாலன்
‘என்னோட ரெண்டாவது புஸ்தக வெளியீட்டு விளாவுக்கு நீங்க அவசியம் வரணும்’.
இரண்டு மாதங்களுக்குமுன்பே சொல்லிவிட்டார், எழுத்தாளர் நாறும்பூநாதன். நாறும்பூநாதன் என்ற பெயரில் எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார் என்னும் செய்தியே எனக்கு ஓராண்டுக்கு முன்னர்தான் தெரிய வந்தது.சொன்னவர் நாஞ்சில் நாடன் சித்தப்பா. திருப்புடைமருதூர் சிவபெருமானின் பெயரான நாறும்பூநாதனின் பெயரை வைத்துக் கொண்டு ஒரு மனிதர் நடமாடுகிறார் என்ற செய்தியும், அதிலும் அவர் எழுதுகிறவர் என்கிற கூடுதல் தகவலும் என்னை ஆச்சரியப்படுத்தின. இத்தனைக்கும் அவர் திருநெல்வேலியிலேயே வேறு இருக்கிறார்.
நாறும்பூநாதனை நான் கேள்விப்பட்டிருந்த சில மாதங்களிலேயே என்னைப் பார்க்க வந்திருந்தார். இரண்டு நாள் பயணமாக திருநெல்வேலி சென்றுவிட்டு சென்னைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த என்னை அவர் வந்து சந்தித்த போது, ஆனந்த விகடனில் நான் ‘மூங்கில் மூச்சு’ தொடர் எழுதிக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் அவர் என்னுடைய ‘தாயார் சன்னதி’ புத்தகத்தையும் படித்து முடித்திருந்தார். முதன்முதலில் சந்தித்தபோது எங்கள் இருவரையுமே இணைத்தது ‘கூச்சம்’. தன் ‘பளபளக்கும்’ தலை குனிந்து அவரும், கண்ணை மறைக்கும் சிகை ஒதுக்கி நானும் அவ்வப்போது ஒருவர் முகம் மற்றவர் பார்த்து ஒரு சில வார்த்தைகள் பேசிக் கொண்டோம்.
சென்னைக்கு நான் திரும்பிய பிறகு இயல்பாக ஒருசில மின்னஞ்சல்களிலும், தொலைபேசி அழைப்புகளிலும் பேசிக் கொண்டோம்.அதன்பின் நான் திருநெல்வேலிக்குச் செல்லும் போதெல்லாம் நாறும்பூநாதனைச் சந்திக்காமல் வருவதில்லை.எங்கள் சந்திப்பில் தவறாது இடம்பெறக்கூடிய மற்றொருவர், ஜானகிராம் ஹோட்டலின் பங்குதாரரோ என்று ஆரம்பத்தில் நான் சந்தேகித்த ‘கவிஞர்’ க்ருஷி. க்ருஷி ஸார்வாளும், திருநெல்வேலியின் ஜானகிராம் ஹோட்டலும் சாகித்ய அகாடமி விருதும், சர்ச்சையும் போல பிரித்துவிடவே முடியாத மாதிரி அவ்வளவு நெருக்கம். இரண்டு மாதங்களுக்குமுன்ஒருமாலைவேளையில் ஜானகிராம் ஹோட்டலின் Roof gardenஇல் வைத்துத்தான் தோழர் நாறும்பூநாதன் தனது இரண்டாம் புத்தக வெளியீட்டு விழா பற்றிச் சொன்னார். ‘தம்பி, நீங்க வரலேன்னா இந்த விளா நடத்தியே ப்ரயோஜனமில்ல பாத்துக்குங்க’. சரித்திர நாடகங்களில் நடிக்கும் ஹெரான் ராமசாமியின் குரலை ஞாபகப்படுக்கிற ஒலியில் க்ருஷி ஸார்வாள் கொஞ்சம் கண்டிப்புடன் சொன்னார்.
திருநெல்வேலிக்கு வர இருப்பதை வழக்கம்போல குஞ்சுவுக்கும், பின் மீனாட்சிக்கும் சொல்லியிருந்தேன்.நெல்லை எக்ஸ்பிரெஸ்ஸில் போய் இறங்கியவுடனேயே மீனாட்சி ஃபோனில் அழைத்தான்.
‘வந்துட்டேளா சித்தப்பா?நான் எப்பொ எங்கெ வரணும்?’
‘சாயங்காலம் ஜானகிராம் ஓட்டலுக்குப் போகணும். வந்துரு.’
‘விஞ்சைக்குப் போயிருவோமெ!நாளாச்சுல்லா.அண்ணாச்சியும் ஒங்கள பாத்தா சந்தோசப்படுவா’.
‘ஏ மூதி!திங்கிறதுலயெ இரி.ஜானகிராம் ஓட்டல்ல நம்ம நாறும்பூ ஸாரோட பொஸ்தகம் வெளியிடுற விளால’.
‘பொஸ்தவமா?சரியாப் போச்சு. எனக்கும் எலக்கியத்துக்கும் என்ன சித்தப்பா சம்பந்தம்?நீங்க போயிட்டு வாங்க’.
‘எல எனக்கு மட்டும் என்ன சம்பந்தம் இருக்கு? மதிச்சு கூப்பிடுதாங்க. வராம இருந்திராத’.
சாயங்காலம் மேலரதவீதி வழியாக குஞ்சு, மீனாட்சியுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது ’சோனா’ மாமா கடையை அடுத்த சுவரைக் காண்பித்து மீனாட்சி ‘சித்தப்பா, அங்கெ பாருங்க’ என்றான். ‘எழுத்தாளர் நாறும்பூநாதனின் புத்தக வெளியீட்டு விழா’ போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த்து . பெரிய எழுத்தில் ‘சுகா’ என்று அச்சிடப்பட்டிருந்ததைப் பார்த்தவுடன் சங்கடமாக இருந்த்து. ‘சே என்னல இது? பெரிய பெரிய ஆட்கள் பேரயெல்லாம் சிறுசா போட்டு நம்ம பேர அத்தா தண்டிக்கு போட்டிருக்கங்க?’ என்றேன். ’என்ன சித்தப்பா இப்பிடி சடச்சுக்கிடுதிய! மூங்கில் மூச்சு என்னா ரீச்சுங்கிய! அத படிச்சுட்டு நம்ம ஊர்ல எத்தன பேரு ஒங்கள பாக்கணுன்னு துடியா துடிக்காங்க, தெரியுமா?’ என்றான், ‘மூங்கில் மூச்சு’ தொடரின் ஒரு அத்தியாயத்தைக் கூட இன்றுவரை படித்திராத மீனாட்சி.
ஏற்கனவே கொஞ்சம் தாமதமாக போகலாம் என்று குஞ்சு சொல்லியிருந்தான். ‘எல நீதான் சீஃப் கெஸ்ட்டு. நீ மொதல்லயெ போயி பறக்க பாத்துட்டு உக்காந்திருக்கக் கூடாது.கொஞ்சம் லேட்டா போனாத்தான் ஒரு பரபரப்பு இருக்கும்’. அவன் எதிர்பார்க்கிற பரபரப்பில் நானே பயந்து விடுவேன் என்பது அவனுக்கு நன்கு தெரிந்திருந்தும், ஏனோ அதற்கு ஆசைப்பட்டான். ’சும்மா கெடல, கோட்டிக்காரப்பயலெ’ என்று சொல்லிவிட்டு, சரியான நேரத்துக்கே டவுணிலிருந்து கிளம்பிவிட்டேன். ஆனாலும் அன்றைக்குப் பார்த்து ‘மக்கள் தளபதி’ ஜி.கே.வாசன், ‘அரசியல் துருணோச்சாரியார்’ ப.சிதம்பரம், ‘இளம் பெரியார்’ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘இளைய தலைவர்’ கார்த்தி சிதம்பரம் போன்றோர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டதுக்காக நகர் முழுவதும் பேனர்களும், வரவேற்புத் தோரணங்களும், வாகனங்களுமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் காரணமாக டவுணிலிருந்து ஜங்ஷன் செல்ல பத்து நிமிடங்கள் ஆயின. வழக்கமாக பதினைந்து நிமிடங்களில் சென்று விடலாம்.
ஜானகிராம் ஹோட்டலின் மாடிப்படிகளில் அவசர அவசரமாக ஏறினோம். விழா நடைபெறும் வாசலில் நாறும்பூநாதனும், க்ருஷி ஸார்வாளும் நின்று கொண்டிருந்தனர்.‘தம்பி, இன்னும் ஒங்க காலு சரியாகல போல தெரியுதெ!’ க்ருஷி ஸார்வாளின் தொண்டை வழியாக ஹெரான் ராமசாமி என்னிடம் அக்கறையாகக் கேட்டார்.‘எல்லாரும் வந்தாச்சு.உள்ள வாங்க’.கைபிடித்து அழைத்துச் சென்றார் நாறும்பூநாதன்.உள்ளே தி.க.சி தாத்தா, தோப்பில் முகம்மது மீரான் அண்ணாச்சி, நாவலாசிரியர் டி.செல்வராஜ் ஐயா, வண்ணதாசன் அண்ணாச்சி போன்றோர் அமர்ந்திருந்தனர்.நீண்ட வருடங்களுக்குப் பிறகு நான் பார்த்த ’வானம்பாடி’ சங்கர் சித்தப்பாவின் அருகில் போய் உட்கார்ந்து கொண்டேன்.மேடையில் ‘திருவுடையான்’ தபலா வாசித்துக் கொண்டே அருமையாகப் பாடிக் கொண்டிருந்தார். மூன்று வருடங்களுக்கு முன்பு மதுரை புத்தகக் கண்காட்சியின்போது திருவுடையானின் கச்சேரியைக் கேட்டு ரசித்து, அவரிடம் பேசிக் கொண்டிருந்த ஞாபகம் வந்தது. தாளவாத்தியம் வாசித்துக் கொண்டே பாடுவது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. முயன்று பார்த்தால்தான் தெரியும். பலமுறை முயன்று கேவலப்பட்டிருக்கிறேன்.(அதேபோலத்தான் ஒரு கையில் மணியும், மற்றொரு கையில் தீபாராதனையும் காட்டுவது. முயன்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்).திருவுடையானுக்கு முன்பே ‘கரிசல் குயில்’ கிருஷ்ணசாமி பாடிவிட்டதாகச் சொன்னார்கள். அவர் குரலைக் கேட்க முடியாமல் போனதில் வருந்தினேன். திருவுடையானைப் பற்றி ஒருமுறை இளையராஜா அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ’ஸார், திருவுடையான்னு ஒரு பாடகர். கம்யூனிஸ்ட் கட்சி மேடைகள்ல . . .’ நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்து, ‘ஆங், தெரியும். ‘விருமாண்டி’ பட்த்துல ‘கருமாத்தூர் காட்டுக்குள்ளே’ பாட்டு பாட வச்சிருந்தேனே’ என்றார்.
என்னை உள்ளே அனுப்பிவிட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்த குஞ்சு பதற்றமான முகத்துடன் உள்ளே வந்து என்னருகில் அமர்ந்து கொண்டான்.
‘ஏம்ல ஒருமாரி இருக்கெ?’
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மெதுவான குரலில் கிசுகிசுத்தான்.‘வாசல்ல படியேறி வார ஒவ்வொருத்தர்க்கிட்டெயும் க்ருஷி ஸார்வாள், இந்தா நிக்காரு பாத்தேளா!இவாள்தான் ‘மூங்கில் மூச்சு’ல வார குஞ்சு’ன்னு அறிமுகப்படுத்த ஆரம்பிச்சுட்டா.விட்டா என் நெத்தில திருநாறு பூசி கைல கவர் குடுத்துருவாங்களோன்னு பயமாயிட்டு. அதான் நைஸா உள்ள வந்துட்டென்.’
தி.க.சி தாத்தா, ‘தேநீர்’ நாவலாசிரியர் டி.செல்வராஜ் ஐயா, வண்ணதாசன் அண்ணாச்சி, எழுத்தாளர் கீரனூர் ஜாகீர் ராஜா, எழுத்தாளர் உதயசங்கர் போன்றோருடன் மேடையில் உட்கார்ந்திருக்கும் போது மனதுக்குள் தயக்கமாகவே இருந்தது. அசல் எழுத்தாளர்களான இவர்களுடன் சரிசமமாக என்னையும் உட்கார வைத்திருக்கிறார்களே என்கிற சங்கோஜம் விழா முடியும்வரை என் மனதைவிட்டு அகலவே இல்லை. இந்த விழாவில் தோழர் பவா செல்லத்துரையும், அவரது துணைவியார் கே.வி.சைலஜாவும் கலந்து கொள்வதாக இருந்தது. அவர்கள் இருவருமே எனக்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழி உறவுக்காரர்கள். நேரில் சந்திக்கக் காத்திருந்தேன். விழாவன்று காலையில்தான் அவர்கள் வரவில்லை என்னும் செய்தியை நாறும்பூநாதன் சொன்னார். குறிப்பாக தோழர் பவா செல்லத்துரையைச் சந்திக்க அதிகம் விரும்பினேன். காரணம், புகைப்படங்களில் அவரைப் பார்க்கும் போது என்னைவிட அவர் நிறம் என்று தோன்றுகிறது. அருகருகில் அமர்ந்து டெஸ்ட் செய்து பார்க்கும் வாய்ப்பு நழுவிப் போனதில் வருத்தம்தான்.
ஒவ்வொருவர் பேச்சிலுமிருந்து ஒவ்வொரு வரியை உருவி குத்துமதிப்பாகப் பேசி சமாளித்து விடலாம் என்ற யோசனையில் சிந்திப்பது போன்ற பாவனையுடன் அமர்ந்திருந்த என்னை அநியாயத்திலும் அநியாயமாக முதலிலேயே பேச அழைத்து விட்டார்கள். நான் உட்கார்ந்திருந்த இருக்கையிலிருந்து மைக் இருக்கும் இடத்துக்கு ஒருமாதிரியாக நீந்திச் சென்றடைந்தேன்.‘ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்’ எழுதிய நாறும்பூநாதனை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள்’ என்று நான் பேசிய முதல் வரி மட்டும்தான் என் காதில் விழுந்தது. என் பேச்சுக்கு நடுவே நான்கைந்து இடங்களில் கைதட்டலெல்லாம் கூட கேட்டது. என்ன பேசினேன் என்றுதான் தெரியவில்லை.தோழர் நாறும்பூ வீடியோ ஏற்பாடு செய்திருந்தாரா என்று கவனிக்கவில்லை. ஒருவேளை எடுத்திருந்தால் அதைப் பார்த்து நான் பேசியதைத் தெரிந்து கொள்ள ஆவல்.ஒரு எழுத்தாளனை ஊக்குவிக்கும் விதமாக மிகச் சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து தி.க.சி தாத்தாவிலிருந்து அனைவருமே பேசினார்கள்.அநேகமாக எல்லோருமே எழுதி கையோடு கொண்டு வந்திருந்த குறிப்புகளுடன் பேசினார்கள். அதுவும் கீரனூர் ஜாகீர் ராஜா ஒரு முழுநீள கட்டுரை எழுதி வந்து குரல் நடுங்க வாசித்து முடித்து, என்னருகில் அமர்ந்து ஒட்டுமொத்த மேடையையும் லேசாகக் குலுக்கினார்.‘நாறும்பூரெண்டாம் புஸ்தகம் எளுதியிருக்கதெ எனக்கு இன்னைக்குதானெ தெரியும்’ என்கிற விதமாக தோப்பில் அண்ணாச்சி படு இயல்பாகப் பேசினார்.வண்ணதாசன் அண்ணாச்சி தன் பேச்சில் எழுத்தாளர் உதயசங்கரின் எழுத்துகளை சிலாகித்துச் சொன்னார்.சமீபத்தில்தான் உதயசங்கர் எழுதிய ‘முன்னொரு காலத்திலே’ புத்தகத்தைப் படித்திருந்தேன் என்பதால் வண்ணதாசன் அண்ணாச்சியின் பாராட்டு சரியாகவே இருந்தது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களின் வாழ்த்துச் செய்தியை தோழர் பாஸ்கரன் மேடையில் வாசித்தார்.அதில் சற்றும் எதிர்பாராவிதமாக என்னை பாராட்டி கூச்சத்தில் நெளிய வைத்தன சில வரிகள்.அதை மிஞ்சும் விதமாக ஐயா டி.செல்வராஜ் அவர் பங்குக்கு என்னை கலவரப்படுத்தினார்.‘ஒங்க எளுத்து எனக்கு ரொம்பப் புடிக்கும்.நான் எளுதுன ‘தோல்’ நாவல படிச்சு பாத்து ஒங்க அபிப்ராயத்த எளுதுங்க’.
விழா முடியும்வரை குஞ்சு ஒருவித பதற்றத்துடனேயே இருந்ததை கவனித்தேன்.‘ஏம்ல வெளக்கெண்ணெ குடிச்சா மாரியே இருக்கெ?’ என்று கேட்டதற்கு, ‘போலெ போ. எந்த நேரம் க்ருஷி ஸார்வாள் மேடையேறி ‘அடுத்து ‘மூங்கில் மூச்சு’ புகழ் குஞ்சு ‘நான் ஆளான தாமர’ பாடலுக்கு டான்ஸ் ஆடுவார்’னு சொல்ல்லீருவாரோன்னு பயந்துக்கிட்டு இருந்தேன்’ என்றான்.
தோழர் நாறும்பூநாதனை நான் போய் பாராட்டாவிட்டாலும் அவர் பாரட்டுக்குரியவர்தான். தொழிற்சங்க வேலைகளுக்கு இடையே அவ்வப்போது எழுதிவருகிற அவர், இனிவரும் காலங்களில் நிதானமாக எழுதுகிற பட்சத்தில் இன்னும் வலுவான கதைகளை அவரால் எழுத முடியும் என்பது என் அபிப்ராயம். இந்த விழாவில் நான் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதமான ஓர் உதவியை நாறும்பூநாதன் செய்தார். சொல்வனம் பிரசுரம் வெளியிட்ட எனது ‘தாயார் சன்னதி’ இரண்டாம் பதிப்பில் இடம்பெற்றிருக்கிற ‘திருநவேலி’யின் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் மற்றும் கோட்டோவியங்கள் தந்த படைப்பாளிகளை சொல்வனம் சார்பாக கௌரவப்படுத்தும் வாய்ப்பை தனது விழாமேடையிலேயே அமைத்துத் தந்தார்.
[தாயார் சன்னதி புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் வள்ளிநாயகத்தின் ஓவியம் ஒன்று]
[தாயார் சன்னதி புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் இசக்கி எடுத்த ஒளிப்படம் ஒன்று]
காலம் சென்ற புகைப்படக் கலைஞர் இசக்கி அண்ணாச்சியின் புதல்வர் அருண்குட்டியையும், ஓவியர் பொன் வள்ளிநாயகத்தையும் எழுத்தாளர் நாறும்பூநாதனின் ‘ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்’ மேடை கௌரவப்படுத்தியது.
[சுகாவுடன் ஓவியர் பொன் வள்ளிநாயகம்]
[சுகாவுடன் அருண்குட்டி]
ஓவியர் வள்ளிநாயகம் எப்போதும் என்னுடன் தொடர்பிலேயே இருக்கிற என் தம்பி.ஆனால் இசக்கி அண்ணாச்சியையோ, அவரது குடும்பத்தினரையோ நான் அறிந்தவன் அல்லன். ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா அதிகம் சிலாகித்த இசக்கி அண்ணாச்சியின் புகைப்படங்கள் ‘தாயார் சன்னதி’ புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்.இசக்கி அண்ணாச்சியைச் சந்தித்ததில்லை. ஆனால் சென்னைக்கு நான் ரயில் ஏறும்போதுரயில்வே ஸ்டேஷனில் இசக்கி அண்ணாச்சியின் புதல்வர் அருண்குட்டி வந்து என் கைகளைப் பற்றிக் கொண்டு சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் நின்றார். இசக்கி அண்ணாச்சியின் கைகள்தான் அவை.
“தாயார் சன்னதி” நூலை இப்பொழுது மீண்டும் நிதானமாகப் படித்த போது, புதுப்புது விஷயங்கள் மனதில் அலை மோதின. திருநெல்வேலி என்ற நிலப்பரப்பில் சுகா கண்ட கதாபாத்திரங்கள் ஏதோ ஒரு உண்மையை உரக்கச் சொல்வது போலத் தோன்றுகிறது.
“எய்யா, ஒன்னைய இப்பொல்லாம் ஆளையே காணுமே! அசலூர் போயிருந்தியோ!” என்று குசலம் விசாரிக்கும் கையில் காசு இல்லாத கல்யாணி ஆச்சி…
சாமியாடும்போது ஊரே தன்னை வணங்கும் அந்த சொற்ப தருணத்தில் மனம் நிறைந்த வாழ்க்கை வாழும் சிவசக்தி ரெடிமேட்ஸில் துணி கிழித்துப் போடும் அருணாசலம் பிள்ளை…
தனது சொந்த வாழ்க்கை சோகமானதாக இருந்தாலும், ஊருக்கெல்லாம் ‘துப்பு’ சொல்லி திருமணம் நடத்தி வைக்கும் வீரையன் தாத்தா…
தைப்பொங்கல் என்றாலே கரும்பு, மஞ்சள்குலை, வாழ்த்து அட்டைகள் என்ற பிம்பங்களைத் தாண்டி, சொக்கப்பனையடி முக்கில் குவிந்து கிடக்கும் ஓலைகளுக்கு மத்தியில் கைக்குழந்தைக்கு பால் கொடுத்தபடி வியாபாரம் செய்யும் நைந்து போன வாழ்க்கை வாழும் முப்பிடாதி…
அவ்வப்போது மாட்டு வண்டியில் வந்து ஓலைகளையும் பானைகளையும் கொண்டு வந்து போட்டுச் செல்லும் முப்பிடாதியின் கணவன்…
இவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு புள்ளியில் இணைகிறார்கள். இவர்கள் வாழ்க்கை கிழிந்து போன துணியாய்க் கிடந்தாலும், வாழ்வின் மீது தீராத நம்பிக்கை கொண்டவர்கள். எதையும் பாஸிடிவாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் பெற்றவர்கள். இவர்களைப் படிக்கும்போது மனதில் நம்பிக்கை தோன்றுகிறது. வாழ்வின் மீது ஆழமான பிடிப்பு ஏற்படுகிறது.
மரணம் என்றுமே புதிரானது. அதை வேடிக்கையாக எதிர்கொள்ளும் திருநெல்வேலிப் பெரியவர்களின் சம்பாஷணை சுவாரஸ்யமானது. கருப்பந்துறை சுடுகாட்டில் எரிந்து கொண்டிருக்கும் சுப்பிரமணிய தாத்தாவுக்குப் பிறகு யார் என்ற அவர் வயதொத்த நண்பர்கள் கிண்டலாய்ப் பேசிக் கொள்ளும் உரையாடல்கள் இயல்பான நகைச்சுவை உணர்வு கொண்டவை.
“சாப்பிட்டா எங்க வீட்டுப் பிள்ளைல எம்.ஜி.ஆர். சாப்பிடுவாருல்லா! அப்பிடி சாப்பிடணும்ல…” என்று வாழ்க்கையையே எம்.ஜி.ஆர். வழியாகப் பார்க்கும் கல்லூரிப் பேராசிரியர் அன்னபூரணன், எம்.ஜி.ஆர். படத் தொகுப்பான “காலத்தை வென்றவன்” படத்தைப் பார்த்து உடைந்து போய், மூக்கைச் சிந்தி அழுதபடி நடந்து செல்லும் அய்யாப்பிள்ளை சித்தப்பா, “அவாள மாதிரியெல்லாம் ஒரு ஆள பாக்க முடியாதுய்யா…” என்று ரொம்ப நாள் நெருங்கிப் பழகியவர் போல எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொல்லும் வாட்ச்மேன் நெல்லையப்பன்…
தமிழ்த்திரையுலகில் கால் நூற்றாண்டுகளுக்குச் சற்றே கூடுதலாக ஆக்கிரமித்திருந்த எம்.ஜி.ஆர். என்ற சகாப்தம், தமிழ்ச் சமூகத்தில் மேலிருந்து கீழ்வரை பாதித்திருந்ததன் அடையாளங்களாய் இவர்களை உணர முடியும்.
துஷ்டி வீட்டில், சாம்பல் கரைத்த அன்று, பந்தி பரிமாறும்போது, “சுப்பிரமணிப்பய சரியா சாப்புடுதானா?மூதி அவந்தான் கெடந்து அத்த அத்தன்னு கூப்பாடு போட்டு அளுதுக்கிட்டிருந்தான்…” என்று பரிமாறுபவர் கேட்க, சுப்பிரமணி ரசத்தைக் கையில் வாங்கி உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருப்பார். எவ்வளவு ரசமான விஷயம். இரண்டுமே நிஜங்கள் அல்லவா?
‘கிரேக்க’ இனத்தவர் தமிழகத்தில் ஊடுருவியிருந்ததைக் கண்டுபிடித்துக் கூறிய மீனாட்சி சுந்தரத்தை பாராட்டியே ஆக வேண்டும். ஜெயமோகனின் நண்பர் சண்முகசுந்தரமும் ‘கிரேக்கர்’ என்று அறியும்போது படிக்கும் வாசகனிடம் வெடிச்சிரிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாது.
சிவதீட்சை பெற்றிருந்த சுந்தரம் பிள்ளை பெரியப்பாவுடன் சேர்ந்து பொருட்காட்சிக்குச் சென்று ‘ராட்டு’ சுற்றிய அனுபவம் இருக்கிறதே…அந்த ஹாஸ்யத்தை எழுத்தில் சொல்லி மாளாது.
‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ பாடலை ரசித்துக் கேட்கும் ராஜேஸ்வரி அக்கா இப்போது சென்னை என்ற கடலில் கரைந்து போய் விட்டாள். ‘தாயார் சன்னதி’ நூலை அவர் இப்போது படித்தாலும், பாடலைக் கேட்ட அதே சந்தோஷத்தை உணர்வார்கள் என்று தோன்றுகிறது.
அதேபோல, ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடலைப் பாடும் பெண் சாயல் கொண்ட குகன், ‘நாடகமெல்லாம் கண்டேன்’ என்ற பாடலைப் பாட முயற்சித்த (அதுதானே சரி?) முகம் தெரியாத அந்த சொக்கலிங்க மாமா ஆகியோரும்கூட கனவில் வந்து போவார்கள்.
உச்சினிமாகாளி கொடையின்போது அருள் வந்து சாமியாடிய பிரமு ஆச்சி, மறுநாள் காலை தொலைந்து போன ஒற்றைத் தோட்டை அழுது கொண்டே தரையில் தேடியது எவ்வளவு யதார்த்தமானது!
தாத்தாக்களின் பெயர் விடப்பட்ட பேரன்களின் மேல் இந்த ஆச்சிகளுக்கு இருக்கும் பிரியம் சொல்லி மாளாது. தனது மகனை அம்மைக்காரி “ஏல, இங்க வா.” என்று கூப்பிட்டதுக்கு, இந்த ஆச்சிகள் ஊர்ப்பிரச்னையாக்கி விடுகிறார்கள்.
ஆழ்வார் குறிச்சியில் இருக்கும் ஆச்சிகள்தாம் எத்தனை பேர்! சைலு தாத்தா வீட்டாச்சியின் கிண்டலான பேச்சை யார்தாம் ரசிக்காமல் இருக்க முடியும்? (”கூட ரெண்டு நாளைக்கு ஆளாருச்சிலேருந்தா திருனோலிக்காரங்க கொறஞ்சா போயிருவியெ?”…) எனக்கும் சொந்த ஊர் ஆழ்வார்குறிச்சிதாம். தங்கத்தாச்சியை நினைத்துக் கொள்கிறேன்.
சுகாவின் சங்கீத ஞானம், அது குறித்து எனக்கு எதுவும் தெரியாவிட்டாலும்கூட, பிரமிக்க வைக்கிரது. பொறாமைப்படவும் வைக்கிறது.
மொத்தத்தில் “தாயார் சன்னதி” படிக்கும்போது, பல இடங்களில் ஹாஸ்யம் வெடிக்கிறது. கண்கள் பனிக்கின்றன. மூட நம்பிக்கைகளைப் போகிற போக்கில் கிண்டல் செய்கிறார். சினிமா என்ற கலவை சராசரி மனிதனின் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளதைக் காட்டுகிறார். திருநெல்வேலிப் பண்பாட்டினை நயம்பட கூறுகிறார். பால்ய கால காதல்களை ரசனையோடு சொல்கிறார்.
சுகா
சுகா… உங்களிடம் ஒரு கேள்வி.
திருநெல்வேலியில் உள்ள இந்த பண்பாட்டுச் சூழல், அது உருவாக்கியுள்ள இந்த சாகாவரம் பெற்ற மனிதர்கள், அவர்தம் நகைச்சுவை உரையாடல்கள்… வேறு ஒரு மாறுபட்ட கலாச்சாரத்தில் அல்லது மண்ணில் இவையெல்லாம் சாத்தியமா?
இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.
புத்தகத்தை மூடிவிட்டு, கண்கள் மூடிய நிலையில், கடைசியில் யார் நினைவில் தங்கியிருக்கிறார் என்று யோசிக்கும்போது…
திருநெல்வேலி சைவாள் ஹோட்டல் உரிமையாளர் கருப்பையா பிள்ளையின் மனைவி…
வாழ்நாள் முழுவதும் புகை படிந்த அடுக்களை இருட்டுக்குள் காய்ந்து கொண்டிருக்கும் தோசைக்கல் முன்பாக இடுங்கிய கண்களுடன் நின்று கொண்டிருக்கும் அந்தப் பெயர் குறிப்பிடாத பெண்மணியின் ஒற்றைக்குரல் (”கல்லு காயுது… செத்த நேரம் ஆகும்…”) மனதைப் பிசைகிறது.
உங்கள் கைகளைத் தேடுகிறேன் சுகா…!
சுகாவின் ‘தாயார் சன்னதி’ இரண்டாம் பதிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. தமிழகமெங்கும் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
Reply | Reply to all | Forward |
tPl;bw;Fs; EioAk;NghNj jghy; ngl;bapy; fbjk; VJk; te;jpUf;fpwjh vd;W jpwe;J ghH;j;Njd;. re;jh fl;bapUe;j xU gj;jphpf;if> jpUkz miog;gpjo; xd;W> rq;ff; $l;lj;jpw;F miog;G tpLj;jpUe;j xU jghy; fhHL vdg; ngl;b epiwe;jpUe;Jk;> mg;ghtplk; ,Ue;J fbjk; tuhjJ nuhk;gTk; Vkhw;wj;ijj; je;jJ. tPl;ilj; jpwe;J> te;jpUe;j fbjq;fisg; gphpf;f kdrpd;wp `hypy; cs;s Nki[apd; kPJ itj;jgbNa ehw;fhypapy; rha;e;Njd;. fz;iz ,Wf;fpf; nfhz;L te;jJ. ,uz;L GUtq;fSf;FkpilNa ‘tpz;tpz;’ vd;W njwpj;J tpLk; typ new;wpg; nghl;nlq;Fk; gutpaJ.
,t;tsT ehSk; ,g;gb Nahrpj;jjpy;iy. ,d;W mg;ghtpd; fbjk; te;jpUf;Fk; vd;w ek;gpf;if Vd; NjhzpaJ vd;W njhpatpy;iy. filrpaha; vg;nghOJ te;jJ? %d;W thuq;fSf;F Nky;> Vd; xU khjk; $l MfpapUf;Fk;. mg;ghtpw;F clk;G rhpapy;iy. fle;j ,uz;L Mz;LfshfNt cly;epiy rhpapy;iy vd;whYk; mg;ghtpd; fbjq;fs; tuj;jtwpajpy;iy. tho;f;ifapy; Kjd;Kiwahf mg;ghtpd; fbjk; tuhjjw;F kdR miygha;e;jJ.
mg;ghtpw;Fk; fbjj;jpw;Fkhd cwT myhjpahdJ. fbjk; vOJtij tho;f;if newpKiwfSs; xd;whff; fUJgtH mtH. rpd;d tajpy; tPl;Lf;fzf;F vOjpf; nfhz;bUf;Fk; NghJ> mg;gh <]pNrhpy; mkHe;jthNw gyifia kbapy; itj;Jf;nfhz;L ,d;Nyd;l; nyl;lH vOjpa fhl;rp ,d;dKk; epidtpy; ,Uf;fpwJ. cwtpdHfSf;Fk; ez;gHfSf;Fk; fbjKk;> gjpy; fbjKkha; xNu rkaj;jpy; Ie;jhW fbjq;fs; vOJthH. te;j fbjq;fis mUfpy; itj;Jf;nfhz;L> gjpy; vOjpagpd;G ,d;d Njjpapy; gjpy; vOjg;gl;lJ vd;W vOjpagpd;Ng fk;gpapy; Fj;jp itg;ghH. vOjp Kbj;jJk; tPl;bd; cs; gf;fk; jpUk;gp mf;fhisNah> vd;idNah rj;jkha; $g;gpLthH” Nrhj;Jg;gir vLj;jpl;Lth”.
Nrhw;Wg; gUf;iffis erpj;J xl;Ltij tplTk; ,l;ypj; Jz;il giraha; erj;J xl;LtJ vdf;Fg; gpbj;jkhdJ. xNu Neuj;jpy; Ie;jhW Nrhw;Wg; gUf;iffis itj;J xl;Lk;NghJ mg;gh rj;jk; NghLthH. “VNy! xU nyl;liu $wh xl;lj; njhpAjh…eP xl;lw Nrhj;Jf;F jghy;ngl;bapy tpOfpw vy;yhj; jghYk; Nre;J xl;bf;fpLk;. Vl;b! mtd;l;l ,Ue;J thq;fp eP xl;L..” vd;W mf;fhis mjl;LthH. xw;iwr; Nrhw;Wg; gUf;ifapy; xU ,d;Nyd;l; nyl;liu xl;btpLk;. mghu Gj;jprhyp mts;.
rpy rkaq;fspy; mLf;fis tiu nrd;W Nrhw;Wg; gUf;iffis vLj;J tur; Nrhk;gy;gl;L> mg;ghhtpd; fz;ghHitf;F mg;ghy; epd;W thapy; CWk; vr;rpiy ckpo;$l;b> ehf;fhy; jltp xl;btpLtJk; cz;L.
fbjk; vOJtjpYk; mg;gh rpy jpl;ltl;lkhd tiuaiwfs; tFj;jpUg;ghH. fbjk; vOjj; Jtq;Fk; Kd;G ‘g;hpy;’ ,q;f; ghl;bypy; ,Ue;J Ngdhtpy; ika+w;wp gioa Jzpahy; mijj; Jilj;J kPz;Lk; Jzpiag; gioa ,lj;jpy; kiwthf itj;Jtpl;L> <]pNrhpy; mkHe;J fbjk; vOjj; Jtq;FthH. ngUk;ghYk; jghy;fhHLfisNa mg;gh gad;gLj;JthH. fhHbd; KOtpiyiaAk; gad;gLj;jpf; nfhs;s Ntz;Lk; vd;gJ Nghy fhh;by; vOjpagpd;G Nky;Gwk;> tyJGwk;> ,lJGwk; vd vy;yh ,ilntspfspYk; tp\aq;fis EZf;fp> EZf;fp vOJthH. rw;W $Ljyhd tp\aq;fs; vOj Ntz;b te;jhy; kl;LNk ,d;Nyz;l; nyl;lH my;yJ ftH gad;gLj;JthH. ve;nje;j jghy;ngl;bapy; vj;jid kzpf;F jghy; vLg;ghHfs; vd;w tpguk;$l Jy;ypakha; njhpAk; mtUf;F. fbjq;fis vOjp Kbj;jgpd;G fbfhuj;jpy; kzp ghHg;ghH. kjpak; xU kzp vd;why; [py;tpyh]; mUfpy; cs;s ngl;b khiy 4 kzp vd;why; gs;spthry; vjpNu cs;s jghy;ngl;b.
“irf;fps; vLj;jpl;Lg; Ngh…,g;g vLf;fpw Neuk;jhd;. ngl;bapNy Nghl;L;l;L> ifahy; cs;Ns Jyhtp rhpah tpOe;Jl;Ljhd;D ghh;f;fZk;. kio vJTk; ngQ;RJd;dh eidQ;rpuhk ,Uf;fZk;.” mg;ghtpd; Kd;[hf;fpuij gpukpg;ig Cl;Lk;.
mg;ghtpd; fbjq;fis xl;bAk; jghy;ngl;bapy; Nrh;j;Jk; nfhz;bUe;j vdf;F> mg;gh vOjpa Kjy; fbjk; ehd; fy;Y}happy; gbj;j fhyj;jpy; fy;Y}hp tpLjpapy; khztHfSf;F tUk; jghiy jfty; gyifapy; nrUfp itj;jpUg;ghHfs;. mNefkha; vdf;F vd;W te;j Kjy; fbjNk mg;ghTila fbjkha;j; jhd; ,Uf;Fk;.
“md;G epiwr; nry;td; FkuFUguDf;F mNef Mrph;thjqfs;!. ,iwtdUshy; nkd;NkYk; eyk; cz;lhtjhf!” vd;W fbjk; Jtq;fp khiy Neuq;fspy; CH Rw;whky; tpLjpapNyNa ,Uf;fNtz;Lk;. rdpf;fpoikfspy; vz;nza; Nja;j;Jf; Fspg;gJ mtrpak;. ,utpy; ehl;Lg; goq;fs; rhg;gpl;lhy; ey;yJ. ,utpy; fz;tpopj;Jg; gbj;J mjpf kjpg;ngz;fs; ngwg;glNtz;Lk;. nfl;l ez;gHfspd; rfthrj;jhy; mbf;fb rpdpkh ghHg;gJ ntl;bahf mul;il mbg;gJ Nghd;wtw;iw mwNt jtpHf;f Ntz;Lk;. xU Mrphpahpd; igad; vd;w ew;ngaiuf; fhg;ghw;WtJ Mfg; ngUk; flik vd;nwy;yhk; gy;NtW mwpTiufNshL fbjk; nry;Yk;. fbjj;ijg; gbj;j rf ez;gHfs; mbj;j NfypAk; fpz;lYk; nfhQ;reQ;rky;y. thuk; xU fbjk; mg;ghtplkpUe;J te;JtpLk;. gy rkaq;fspy; ez;gHfNs mijg;gphpj;J gbj;J tpLtJk; cz;L. jpUk;gg; jpUk;g mwpTiufspd; njhFg;gha; fbjq;fs; khWk;NghJ> fbjq;fs; gphpf;fg;glhky;$l Nki[apd; Gj;jfq;fSf;F mbapy; kiwe;J NghapUf;fpd;wd. mg;gh MW fbjq;fs; Nghl;lhy;> xU fbjk; gjpy; NghLtJ vd;gJ vdJ gof;fkha; khwpg;NghdJ. ehd; gjpy; vOjpa %d;W jpdq;fSf;Fs; mg;ghtpd; gjpy; fbjk; tpiutha; tUk;. %d;W gf;f ,d;Nyz;l; fbjj;jpy; gjpy; vOj vd;d tp\ak; ,Uf;fg; NghfpwJ?.
…cdJ fbjj;jpy; cd;Dila gs;spj; Njhod; jkpo;nry;td; vd;W vOjpapUe;jha;. mJ jkpo;r;nry;td; vd;W ,Uf;f Ntz;Lk. re;jpg;gpiofs; Mq;fhq;Nf njd;gLfpd;wd. jkpo; Mrphpahpd; kfdha; ,Ue;J nfhz;L ,yf;fzg;gpiofNshL fbjk; vOJtJ vdf;F mtkhdkhf ,Uf;fpwJ…”
vy;yhtw;wpYk; Fw;wk; fz;Lgpbg;gNj mg;ghtpd; Ntiyahfg; Ngha;tpl;lJ. xU Ntis Mrphpauhf ,Ug;gjdhy; ,g;gbnahU kNdhghtk; cUthfp tpl;lNjh vd;dNth? tpilj;jhs; jpUj;Jk; MrphpaHfspd; rptg;G ik Ngdh> tpilj; jhspy; vq;Nf jtW ,Uf;fpwJ> mij vg;gbr; Ropf;fyhk; vd;wgbNa efUk;. rhpia tplTk;> jtiwr; Rl;bf; fhl;lj; Jbf;Fk; rptg;G ik Ngdhtpd; Fzhk;rk;jhNdh vd;dNth?
fy;Y}hp Ngr;Rg; Nghl;bfspy; rpWfijg; Nghl;bfspy; ghpRfs; ngw;W mij mg;ghtplk; gfpHe;J nfhz;l fhyq;fspy; “rhp rhp! NgRwnjy;yhk; rhpjhd;! eP vd;d murpay;thjpahfth Nghf’Nghw? Nghl;b Nghl;bd;D nrhy;yp gbg;ig Nfhl;il tpl;LwhNj..” vd;W mtH nrhy;Yk;NghJ ,tUf;F vJjhd; re;Njh\j;ijj; jUk;’ vd;W Mj;jpuk; nghq;fp te;jJz;L. ehl;fs; nry;y nry;y vy;yhNk gofpg; Ngha;tpl;lJ. gbg;Ng Kbe;J Ntiy fpilj;;J rptfq;ifapy; ,Ue;jNghJ mg;ghtpw;F Njrpa ey;yhrphpaH tpUJ fpilj;jpUf;fpwJ vd;W re;Njh\khd nra;jp te;jTld; mg;gh mjidAk; ,d;Nyz;l; nyl;lhpd; kbg;Gg; ghfj;jpd; cl;Gwk; EZf;fp vOjpapUe;jhH – mg;ghit vl;bg;ghuhl;lyhk; vd;W epidj;J filrpaha; ‘ntz;gh’ vOjp tho;j;J klyha; mDg;gp itj;Njd;.
‘….fbjk; fpilj;jJ. tq;fpapy; Ntiy ghHj;Jf; nfhz;L ntz;gh vOJtjw;nfy;yhk; Neuk; fpilf;fpwjh> ghl;L vOJk; Mirapy; vijahtJ Nahrpj;Jf; nfhz;L> fTz;lhpy; gzk; gl;Lthlh nra;Ak; Ntisapy; ahUf;Fk; jtWjyha; $Ljy; gzj;ijf; nfhLj;Jtpl;L ‘Nyhy;’ glhNj! ntz;ghtpd;
mg;ghtpd; fbjj;ijg; gbj;jTld; mlf;f Kbahj rphpg;Gjhd; vdf;Fs; te;jJ
mf;fhtpw;F Ntiy fpilj;J jpUr;rp nrd;wNghJ mts; Foe;ijfisf; ftdpg;gjw;fhf mg;ghTk;> mk;khTk; jpUr;rp nrd;wtHfs; mq;NfNa nrl;byhfp tpl;lhHfs;. vdf;Fj; jpUkzkhfp Foe;ijfs; gpwe;j gpd;Gk; $l mg;ghtpd; fbjq;fspy; mwpTiuf;Fg; gQ;rkpy;iy.
“…ntapy; Neuq;fspy; mjpfk; Cu; Rw;whNj! Nfhil ntg;gj;ijj; jzpf;f Fsph;ghdq;fisj; jtph;j;J Nkhh;> ,sePH kl;LNk Fb!. NjtpiaAk; Foe;ijfisAk; jdpNa tpl;Ltpl;L rq;f NtiyfSf;fhf mbf;fb ntspA+H nry;tijj; jtpHf;fTk;. Kjypy; FLk;gj;ijf; ftdpf;f Ntz;Lk;. mjw;Fg;gpwF jhd; ehL. ehk; jpUe;jpdhNy ehL jpUe;Jk;. ,t;tsT ehl;fs; miye;jJ NghJk.! cdJ rq;fNkh> my;yJ mJ rhHe;jpUf;Fk; murpay; ,af;fNkh xU ehSk; Ml;rpf;F tu ,ayhJ. ,e;j Njrj;ij ahuhYk; jpUj;j KbahJ….”
,;d;Nyz;l; nyl;lhpd; rfy%iyfspYk; ,ilntspapd;wp mg;gh vOjpj; js;sp ,Ug;ghH.jpUr;rpapy; mbf;Fk; ntapy;> fhw;W> kio gw;wp fLikahd tpiythrp gw;wp tpyhthhpahf vOJthH. Xa;Tngw;w gpd;G fbjk; vOJtJ vd;gJ mg;ghtpw;F Rthrpg;gijg; Nghy. mg;ghtpd; vOj;Jf;fs; $l;nlOj;Jf;fsha; ePz;L ePz;L caukhd fk;gp tbtj;jpy; ,Uf;Fk;. mofhdJ vd;W nrhy;y Kbahtpl;lhYk; mjpy; nfhQ;rk; trPfuk; ,Uf;Fk;. mg;ghtpd; ez;gHfs; rpyiur; re;jpf;Fk;NghJ “mg;gh nyl;lH Nghl;Lf;fpl;Nl ,Uf;fhq;f.. ehd;jhd; gjpy; Nghlhk ,Uf;Nfd;. jpUr;rpapy vd;d epytuk;D Ngg;gh;y$lg; gbf;f Ntz;lhk;! cq;fg;gh nyl;liug; gbr;rhg; NghJk;! xNu xU Ngh];l; fhHLy cyfr; nra;jpNa nrhy;ypUthug;gh…” vd;W Re;jNur ma;aH rphpaha; rphpg;ghH.
,J Nghd;w rkaq;fspy; mg;ghtpw;F fbjk; vOjpapUf;fpNwd;. “Ngh];l; fhh;by; ‘tsts’ ntd;W vOjpj; js;shjPHfs;. nghb vOj;Jf;fis tajhdtHfs; thrpf;f ,ayhJ.”
Mdhy; mg;gh vijAk; nghUl;gLj;jpaJ ,y;iy. mtH vOjpf; nfhz;Nl jhdl ,Ue;jhH.
nrd;w tUl Nfhil tpLKiwapy; mg;ghTk; mk;khTk; vd; tPl;bw;F te;jpUe;jhHfs;. xU thuk; fope;J eilngw ,Uf;Fk; rq;ff;$l;lj;jpw;F cWg;gpdHfis tur;nrhy;yp ‘nry;Nghd;’ %ykhfj; jfty; nrhy;ypf; nfhz;bUe;Njd;. nra;jpj; jhis gbj;Jf;nfhz;bUe;j mg;gh epkpHe;J ghHj;Jf; $wpdhH.”$l;lk; vd;why; fbjk; %ykh Kiwahj; njhpag;gLj;JtJjhd; rhp. ,;g;gb Nghd;%yk; njhpag;gLj;JtJ ey;yhth ,Uf;F?.’ “,J fk;A+l;lH Afk;gh! jfty;fis clDf;Fld; nrhy;yPuZk;! cq;fis khjphp xt;nthUj;jUf;Fk; Ngh];l; fhHLy vOjpg; Nghl;Ltpl;L ,Uf;f KbAkh… mJf;F NeuKk; ,y;y… nry;Nghd;y Misg;gpbr;R jftiyr; nrhy;ypahr;Rd;dh Ntiy rPf;fpuk; KbQ;rpUk;…”vd;Nwd;. mg;ghit klf;fp tpl;l ngUkpjj;jpd; ntspg;ghlha; mJ ntspg;gl;lJ mg;gh rphpj;jhH.
“Nghlh Kl;lhs;! cdJ Nehf;fk; jftiyr; nrhy;tjhf ,Ue;jhYk; mbg;gilahd Nehf;fk; $l;lj;jpw;F mth;fis tuitg;gJjhNd? eP nrhd;d $l;lk; eilngWk; ,lk;> Njjp> nghUs; vy;yhk; Nghd; NgRk;NghJ fhw;NwhL Ngha;tpLk;. cd; nry;Nghidj; J}f;fp xlg;gpNy NghL!. fbjk; jhkjhfg; NghdhYk; xU kdpjid jdpg;gl;l Kiwapy; mq;fPfhpj;J mtiu miof;fpwJ. Nki[apy; fplf;Fk; me;j fhHL NghFk; NghJk;; tUk;NghJk; eilngw ,Uf;Fk; epfo;r;rpia Qhgfg;gLj;jpf;fpl;Nl ,Uf;Fk;. kD\Ndhl ,jaj;NjhL NgRk;. mJ Vw;gLj;Jk; czHit cd;Ndh; nry;Nghd; xU ehSk; Vw;gLj;jhJ. rq;fj;jpd; nrayhsH nkdf;nfl;L cl;fhHe;J ek; xt;nthUtUf;Fk; vOjpapUf;fpwhH vd;w epidg;ig mJ cUthf;Fk;. $l;lj;jpy; f;zbg;gh fye;J nfhs;sZk;fpw czHit Vw;gLj;Jk;. tuhtpl;lhy; $l fbjk; Nghl;bUe;Jk; nry;y Kbatpy;iyNaq;fw Fw;wTzHit Vw;gLj;Jk;. fbjj;jpd; kfpik cdf;F vq;Nflh njhpag;NghfpwJ?”
mg;gh Nky;%r;R thq;fg; Ngrptpl;L tuhz;lh gf;fk; efHe;J nrd;whH. Kjd;Kiwahf fbjj;ijg; gw;wpa mg;ghtpd; tpsf;fk; vdf;Fsl ngUk; mjpHit Vw;gLj;jpaJ. mg;gh nrhy;ypaJ eilKiwapy; vt;tsT cz;ik vd;gijf; fhyk; vdf;F czHj;jpaJ.
fle;j ,uz;L Mz;Lfshf rHf;fiu tpahjpahy; gPbf;fg;gl;l mg;ghthy; Kd;G Nghyf; fbjk; vOj Kbatpy;iy. jdJ ehd;F gps;isfSf;Fk; fbjk; vOJtij xU jtkhff; nfhz;bUe;j mg;gh> ,g;nghOnjy;yhk; ,uz;L my;yJ %d;W thuq;fSf;F xUKiw kl;LNk fbjk; vOJfpwhH. fbjq;fs; tof;fk;Nghy “md;Gepiwr;nry;td;…vd Muk;gpj;J rHf;fiu tpahjpf;F mNyhgjp> N`hkpNahgjp> rpj;j> MAHNtj kUe;J vd;gijnay;yhk; tpthjpj;J ,Wjpapy; ePz;lJ}u eilg;gapw;rpNa rpwe;j kUe;J vd;gjpy; KbAk;. kuGtopg;gl;l tpahjp vd;gjhy; ePAk; rw;Wf; ftdkhf ,Ue;J tu Ntz;Lk;. KjypNyNa ,ijj;js;spg; NghLtjw;fhd topKiwfisf; ifahsNtz;Lk; vd tpahjp Fwpj;J vr;rhpj;J vOJthH. mg;ghitg; Nghy rPuhd tho;f;if Kiwapidg; gpd;gw;w KbAkh vd;gJ Nfs;tpf;FwpahfNt cs;sJ.
“rhH…!”
rj;jk;Nfl;L tpopj;Njd;. gf;fj;J tPl;Lf;fhuH gdpaDk; Yq;fpAkha; Nfl;il;j jpwe;jgb cs;Ns te;jhH.
rhH! thq;f…. vd;wgbNa vOe;Nd;.
“ey;y J}f;fk; Nghy…Br;rH ,d;dKk; tuypah?”
Mkh! ,d;idf;F ];$y;y Vnjh epfo;r;rp ,Uf;F. tu Nyl;lhFk;dhq;f…” th\;Ng\dpy; Kfj;ijf; fOtpagb $wpNdd;. “mg;gNt te;J vl;bg;ghHj;Njd;. ey;yh J}q;fw khjphp ,Ue;Jr;R! mg;Gwkh tuyhk;D Nghapl;Nld;. cq;f jghy; xz;Z NrHe;J vd;Ndhl jghNyhl te;jl;LJ. Ngh];l; Nkd; ftdpf;fhk Nrh;j;J vq;f tPl;Ny Nghl;bUf;fhH. ,e;jhq;f…” vd;wgbNa ePl;bdhH mtH.
iff;nfl;Lk; J}uj;jpNyNa njhpe;Jtpl;lJ. mJ mg;ghtpd; fbjk;. kdR njk;Gld; kyu Muk;gpj;jJ.
“md;Gepiwr;nry;tdpy;” Jtq;Fk; me;jf;fbjj;jpy; E}W mwpTiufs; ,Ue;jhYk;> ,e;j khjj;jpy; tof;fkhdJ tuhJ NrUk;nghJ vt;tsT Jauk; Vw;gLfpwJ vd;W vz;zpagb re;Njh\j;Jld; fbjj;ij thq;fpNdd;. $l;nlOj;jpy; ePz;L ePz;L caukhd fk;gp tbt vOj;Jf;fSld; ftH ,Ue;jJ.
“mg;gh nyl;lH tuypNad;D ftiyNahl ,Ue;Njd;. ,g;gj;jhd; epk;kjpah ,Uf;F….” nyl;liug;gbf;fhkNyNa re;Njh\j;ij mthplk; fhl;b tplZk;. Nghyj; Njhd;wpaJ.
“mg;gbah rhH! Kjy;y nyl;liug;gbq;f… kj;j mg;Gwkhg;Ngryhk;”mtH fpsk;gp tpl;lhH.
fbjj;ijg; gphpf;f kdrpd;wp mg;gbNa itj;jpUf;f Ntz;Lk; NghypUe;jJ. mg;gh GJrhf vd;d vOjpapUf;fg;NghfpwhH? tof;fk;Nghy tUk; fbjk; jhNd?
fbjj;ijg; gphpj;Njd;. gs;sp Nehl;bypUe;J fpopf;fg;gl;bUe;j Ngg;ghpy; fbjk; ,Ue;jJ.
md;Gs;s khkhtpw;F! tzf;fk;. jq;fspd; ,uz;L fbjq;fSk; fpilj;jd. jhj;jhthy; fbjk; vOj Kbahj fhuzj;jhy; ehd; vOJfpNwd. gag;gLk;gbahfjhj;jhtpw;F cly;eyf;FiwT VJkpy;iy. ,q;F Mr;rp> mg;gh> mk;kh> rq;fhp vy;NyhUk; eyk;. mq;F mj;ij> kPdh> jpyf; vy;NyhUk; eykh? cq;fsJ buhg;l; fpilj;jJ. tpLKiwf;F vy;NyhUk; ,q;F tUtPHfs; vd vjpHghHf;fpNwd;. cq;fsJ tPl;L Kfthpia ehd; jtwhf vOjp tpLNtdh vd;gjw;fhf> mij kl;Lk; jhj;jh jd; ifahy; vOjpdhHfs;. jq;fs; fbjk; fz;L>
md;G kUkfs;>
rptfhkp.
fpopj;Jg; Nghl;l fbj ciwiaj; NjbNdd; mJ fhw;wpy; gwe;J nrd;W> thrypd; Kw;wj;jpy; fple;jJ.